32 ദ്വാത്രിംശദശകഃ - യക്ഷകഥാ
പുരാ സുരാ വർഷശതം രണേഷു നിരന്തരേഷു ത്വദനുഗ്രഹേണ .
വിജിത്യ ദൈത്യാൻ ജനനീമപി ത്വാം വിസ്മൃത്യ ദൃപ്താ നിതരാം ബഭൂവുഃ .. 32-1..
മയൈവ ദൈത്യാ ബലവത്തരേണ ഹതാ ന ചാന്യൈരിതി ശക്രമുഖ്യാഃ .
ദേവാ അഭൂവന്നതിദർപവന്തസ്ത്വം ദേവി ചാന്തഃ കുരുഷേ സ്മ ഹാസം .. 32-2..
തച്ചിത്തദർപാസുരനാശനായ തേജോമയം യക്ഷവപുർദധാനാ .
ത്വം നാതിദൂരേ സ്വയമാവിരാസീസ്ത്വാം വാസവാദ്യാ ദദൃശുഃ സുരൗഘാഃ .. 32-3..
സദ്യഃ കിലാശങ്ക്യത തൈരിദം കിം മായാഽഽസുരീ വേതി തതോ മഘോനാ .
അഗ്നിർനിയുക്തോ ഭവതീമവാപ്തഃ പൃഷ്ടസ്ത്വയാ കോഽസി കുതോഽസി ചേതി .. 32-4..
സ ചാഹ സർവൈർവിദിതോഽഗ്നിരസ്മി മയ്യേവ തിഷ്ഠത്യഖിലം ജഗച്ച .
ശക്നോമി ദഗ്ധും സകലം ഹവിർഭുങ്മദ്വീര്യതോ ദൈത്യഗണാ ജിതാശ്ച .. 32-5..
ഇതീരിതാ ശുഷ്കതൃണം ത്വമേകം പുരോ നിധായാത്ഥ ദഹൈതദാശു .
ഏവം ജ്വലന്നഗ്നിരിദം ച ദഗ്ധും കുർവൻ പ്രയത്നം ന ശശാക മത്തഃ .. 32-6..
സ നഷ്ടഗർവഃ സഹസാ നിവൃത്തസ്തതോഽനിലോ വജ്രഭൃതാ നിയുക്തഃ .
ത്വാം പ്രാപ്തവാനഗ്നിവദേവ പൃഷ്ടോ ദേവി സ്വമാഹാത്മ്യവചോ ബഭാഷേ .. 32-7..
മാം മാതരിശ്വാനമവേഹി സർവേ വ്യാപാരവന്തോ ഹി മയൈവ ജീവാഃ .
ന പ്രാണിനഃ സന്തി മയാ വിനാ ച ഗൃഹ്ണാമി സർവം ചലയാമി വിശ്വം .. 32-8..
ഇത്യുക്തമാകർണ്യ തൃണം തദേവ പ്രദർശ്യ ചൈതച്ചലയേത്യഭാണീഃ .
പ്രഭഞ്ജനസ്തത്സ ച കർമ കർതുമശക്ത ഏവാസ്തമദോ നിവൃത്തഃ .. 32-9..
അഥാതിമാനീ ശതമന്യുരന്തരഗ്നിം ച വായും ച ഹസന്നവാപ .
ത്വാം യക്ഷരൂപാം സഹസാ തിരോഽഭൂഃ സോഽദഹ്യതാന്തഃ സ്വലഘുത്വഭീത്യാ .. 32-10..
അഥ ശ്രുതാകാശവചോഽനുസാരീ ഹ്രീങ്കാരമന്ത്രം സ ചിരായ ജപ്ത്വാ .
പശ്യന്നുമാം ത്വാം കരുണാശ്രുനേത്രാം നനാമ ഭക്ത്യാ ശിഥിലാഭിമാനഃ .. 32-11..
ജ്ഞാനം പരം ത്വന്മുഖതഃ സ ലബ്ധ്വാ കൃതാഞ്ജലിർനമ്രശിരാ നിവൃത്തഃ .
സർവാമരേഭ്യഃ പ്രദദൗ തതസ്തേ സർവം ത്വദിച്ഛാവശഗം വ്യജാനൻ .. 32-12..
തതഃ സുരാ ദംഭവിമുക്തിമാപുർഭവന്തു മർത്യാശ്ച വിനമ്രശീർഷാഃ .
അന്യോന്യസാഹായ്യകരാശ്ച സർവേ മാ യുദ്ധവാർതാ ഭുവനത്രയേഽസ്തു .. 32-13..
ത്വദിച്ഛയാ സൂര്യശശാങ്കവഹ്നിവായ്വാദയോ ദേവി സുരാഃ സ്വകാനി .
കർമാണി കുർവന്തി ന തേ സ്വതന്ത്രാസ്തസ്യൈ നമസ്തേഽസ്തു മഹാനുഭാവേ .. 32-14..
ENQUIRY geetanjaliglobalgurukulam
Sunday, 10 September 2023
32st0ry@5G ദ്വാത്രിംശദശകഃ - യക്ഷകഥാ
32 த்³வாத்ரிம்ʼஶத³ஶக꞉ - யக்ஷகதா²
https://www.youtube.com/watch?v=0OjWfJXGW54
32 த்³வாத்ரிம்ʼஶத³ஶக꞉ - யக்ஷகதா²
புரா ஸுரா வர்ஷஶதம்ʼ ரணேஷு நிரந்தரேஷு த்வத³னுக்³ரஹேண .
விஜித்ய தை³த்யான் ஜனனீமபி த்வாம்ʼ விஸ்ம்ருʼத்ய த்³ருʼப்தா நிதராம்ʼ ப³பூ⁴வு꞉ .. 32-1..
மயைவ தை³த்யா ப³லவத்தரேண ஹதா ந சான்யைரிதி ஶக்ரமுக்²யா꞉ .
தே³வா அபூ⁴வன்னதித³ர்பவந்தஸ்த்வம்ʼ தே³வி சாந்த꞉ குருஷே ஸ்ம ஹாஸம் .. 32-2..
தச்சித்தத³ர்பாஸுரநாஶனாய தேஜோமயம்ʼ யக்ஷவபுர்த³தா⁴னா .
த்வம்ʼ நாதிதூ³ரே ஸ்வயமாவிராஸீஸ்த்வாம்ʼ வாஸவாத்³யா த³த்³ருʼஶு꞉ ஸுரௌகா⁴꞉ .. 32-3..
ஸத்³ய꞉ கிலாஶங்க்யத தைரித³ம்ʼ கிம்ʼ மாயா(ஆ)ஸுரீ வேதி ததோ மகோ⁴னா .
அக்³நிர்நியுக்தோ ப⁴வதீமவாப்த꞉ ப்ருʼஷ்டஸ்த்வயா கோ(அ)ஸி குதோ(அ)ஸி சேதி .. 32-4..
ஸ சாஹ ஸர்வைர்விதி³தோ(அ)க்³நிரஸ்மி மய்யேவ திஷ்ட²த்யகி²லம்ʼ ஜக³ச்ச .
ஶக்னோமி த³க்³து⁴ம்ʼ ஸகலம்ʼ ஹவிர்பு⁴ங்மத்³வீர்யதோ தை³த்யக³ணா ஜிதாஶ்ச .. 32-5..
இதீரிதா ஶுஷ்கத்ருʼணம்ʼ த்வமேகம்ʼ புரோ நிதா⁴யாத்த² த³ஹைததா³ஶு .
ஏவம்ʼ ஜ்வலந்நக்³நிரித³ம்ʼ ச த³க்³து⁴ம்ʼ குர்வன் ப்ரயத்னம்ʼ ந ஶஶாக மத்த꞉ .. 32-6..
ஸ நஷ்டக³ர்வ꞉ ஸஹஸா நிவ்ருʼத்தஸ்ததோ(அ)னிலோ வஜ்ரப்⁴ருʼதா நியுக்த꞉ .
த்வாம்ʼ ப்ராப்தவாநக்³னிவதே³வ ப்ருʼஷ்டோ தே³வி ஸ்வமாஹாத்ம்யவசோ ப³பா⁴ஷே .. 32-7..
மாம்ʼ மாதரிஶ்வானமவேஹி ஸர்வே வ்யாபாரவந்தோ ஹி மயைவ ஜீவா꞉ .
ந ப்ராணின꞉ ஸந்தி மயா வினா ச க்³ருʼஹ்ணாமி ஸர்வம்ʼ சலயாமி விஶ்வம் .. 32-8..
இத்யுக்தமாகர்ண்ய த்ருʼணம்ʼ ததே³வ ப்ரத³ர்ஶ்ய சைதச்சலயேத்யபா⁴ணீ꞉ .
ப்ரப⁴ஞ்ஜனஸ்தத்ஸ ச கர்ம கர்துமஶக்த ஏவாஸ்தமதோ³ நிவ்ருʼத்த꞉ .. 32-9..
அதா²திமானீ ஶதமன்யுரந்தரக்³னிம்ʼ ச வாயும்ʼ ச ஹஸன்னவாப .
த்வாம்ʼ யக்ஷரூபாம்ʼ ஸஹஸா திரோ(அ)பூ⁴꞉ ஸோ(அ)த³ஹ்யதாந்த꞉ ஸ்வலகு⁴த்வபீ⁴த்யா .. 32-10..
அத² ஶ்ருதாகாஶவசோ(அ)னுஸாரீ ஹ்ரீங்காரமந்த்ரம்ʼ ஸ சிராய ஜப்த்வா .
பஶ்யன்னுமாம்ʼ த்வாம்ʼ கருணாஶ்ருநேத்ராம்ʼ நநாம ப⁴க்த்யா ஶிதி²லாபி⁴மான꞉ .. 32-11..
ஜ்ஞானம்ʼ பரம்ʼ த்வன்முக²த꞉ ஸ லப்³த்⁴வா க்ருʼதாஞ்ஜலிர்னம்ரஶிரா நிவ்ருʼத்த꞉ .
ஸர்வாமரேப்⁴ய꞉ ப்ரத³தௌ³ ததஸ்தே ஸர்வம்ʼ த்வதி³ச்சா²வஶக³ம்ʼ வ்யஜானன் .. 32-12..
தத꞉ ஸுரா த³ம்ப⁴விமுக்திமாபுர்ப⁴வந்து மர்த்யாஶ்ச வினம்ரஶீர்ஷா꞉ .
அன்யோன்யஸாஹாய்யகராஶ்ச ஸர்வே மா யுத்³த⁴வார்தா பு⁴வனத்ரயே(அ)ஸ்து .. 32-13..
த்வதி³ச்ச²யா ஸூர்யஶஶாங்கவஹ்னிவாய்வாத³யோ தே³வி ஸுரா꞉ ஸ்வகானி .
கர்மாணி குர்வந்தி ந தே ஸ்வதந்த்ராஸ்தஸ்யை நமஸ்தே(அ)ஸ்து மஹானுபா⁴வே .. 32-14..
தசகம் 32
32 த்³வாத்ரிம்ʼஶத³ஶக꞉ - யக்ஷகதா²
புரா ஸுரா வர்ஷஶதம்ʼ ரணேஷு நிரந்தரேஷு த்வத³னுக்³ரஹேண .
விஜித்ய தை³த்யான் ஜனனீமபி த்வாம்ʼ விஸ்ம்ருʼத்ய த்³ருʼப்தா நிதராம்ʼ ப³பூ⁴வு꞉ .. 32-1..
மயைவ தை³த்யா ப³லவத்தரேண ஹதா ந சான்யைரிதி ஶக்ரமுக்²யா꞉ .
தே³வா அபூ⁴வன்னதித³ர்பவந்தஸ்த்வம்ʼ தே³வி சாந்த꞉ குருஷே ஸ்ம ஹாஸம் .. 32-2..
தச்சித்தத³ர்பாஸுரநாஶனாய தேஜோமயம்ʼ யக்ஷவபுர்த³தா⁴னா .
த்வம்ʼ நாதிதூ³ரே ஸ்வயமாவிராஸீஸ்த்வாம்ʼ வாஸவாத்³யா த³த்³ருʼஶு꞉ ஸுரௌகா⁴꞉ .. 32-3..
ஸத்³ய꞉ கிலாஶங்க்யத தைரித³ம்ʼ கிம்ʼ மாயா(ஆ)ஸுரீ வேதி ததோ மகோ⁴னா .
அக்³நிர்நியுக்தோ ப⁴வதீமவாப்த꞉ ப்ருʼஷ்டஸ்த்வயா கோ(அ)ஸி குதோ(அ)ஸி சேதி .. 32-4..
ஸ சாஹ ஸர்வைர்விதி³தோ(அ)க்³நிரஸ்மி மய்யேவ திஷ்ட²த்யகி²லம்ʼ ஜக³ச்ச .
ஶக்னோமி த³க்³து⁴ம்ʼ ஸகலம்ʼ ஹவிர்பு⁴ங்மத்³வீர்யதோ தை³த்யக³ணா ஜிதாஶ்ச .. 32-5..
இதீரிதா ஶுஷ்கத்ருʼணம்ʼ த்வமேகம்ʼ புரோ நிதா⁴யாத்த² த³ஹைததா³ஶு .
ஏவம்ʼ ஜ்வலந்நக்³நிரித³ம்ʼ ச த³க்³து⁴ம்ʼ குர்வன் ப்ரயத்னம்ʼ ந ஶஶாக மத்த꞉ .. 32-6..
ஸ நஷ்டக³ர்வ꞉ ஸஹஸா நிவ்ருʼத்தஸ்ததோ(அ)னிலோ வஜ்ரப்⁴ருʼதா நியுக்த꞉ .
த்வாம்ʼ ப்ராப்தவாநக்³னிவதே³வ ப்ருʼஷ்டோ தே³வி ஸ்வமாஹாத்ம்யவசோ ப³பா⁴ஷே .. 32-7..
மாம்ʼ மாதரிஶ்வானமவேஹி ஸர்வே வ்யாபாரவந்தோ ஹி மயைவ ஜீவா꞉ .
ந ப்ராணின꞉ ஸந்தி மயா வினா ச க்³ருʼஹ்ணாமி ஸர்வம்ʼ சலயாமி விஶ்வம் .. 32-8..
இத்யுக்தமாகர்ண்ய த்ருʼணம்ʼ ததே³வ ப்ரத³ர்ஶ்ய சைதச்சலயேத்யபா⁴ணீ꞉ .
ப்ரப⁴ஞ்ஜனஸ்தத்ஸ ச கர்ம கர்துமஶக்த ஏவாஸ்தமதோ³ நிவ்ருʼத்த꞉ .. 32-9..
அதா²திமானீ ஶதமன்யுரந்தரக்³னிம்ʼ ச வாயும்ʼ ச ஹஸன்னவாப .
த்வாம்ʼ யக்ஷரூபாம்ʼ ஸஹஸா திரோ(அ)பூ⁴꞉ ஸோ(அ)த³ஹ்யதாந்த꞉ ஸ்வலகு⁴த்வபீ⁴த்யா .. 32-10..
அத² ஶ்ருதாகாஶவசோ(அ)னுஸாரீ ஹ்ரீங்காரமந்த்ரம்ʼ ஸ சிராய ஜப்த்வா .
பஶ்யன்னுமாம்ʼ த்வாம்ʼ கருணாஶ்ருநேத்ராம்ʼ நநாம ப⁴க்த்யா ஶிதி²லாபி⁴மான꞉ .. 32-11..
ஜ்ஞானம்ʼ பரம்ʼ த்வன்முக²த꞉ ஸ லப்³த்⁴வா க்ருʼதாஞ்ஜலிர்னம்ரஶிரா நிவ்ருʼத்த꞉ .
ஸர்வாமரேப்⁴ய꞉ ப்ரத³தௌ³ ததஸ்தே ஸர்வம்ʼ த்வதி³ச்சா²வஶக³ம்ʼ வ்யஜானன் .. 32-12..
தத꞉ ஸுரா த³ம்ப⁴விமுக்திமாபுர்ப⁴வந்து மர்த்யாஶ்ச வினம்ரஶீர்ஷா꞉ .
அன்யோன்யஸாஹாய்யகராஶ்ச ஸர்வே மா யுத்³த⁴வார்தா பு⁴வனத்ரயே(அ)ஸ்து .. 32-13..
த்வதி³ச்ச²யா ஸூர்யஶஶாங்கவஹ்னிவாய்வாத³யோ தே³வி ஸுரா꞉ ஸ்வகானி .
கர்மாணி குர்வந்தி ந தே ஸ்வதந்த்ராஸ்தஸ்யை நமஸ்தே(அ)ஸ்து மஹானுபா⁴வே .. 32-14..
தசகம் 32
யக்ஷகதை
1. புரா ஸுரா வர்ஷ, சதம் ரணேஷு
நிரந்தரேஷு, த்வதனுக்ரஹேண
விஜித்ய தைத்யான், ஜனனீமபி த்வாம்
விஸ்ம்ருத்ய த்ருப்தா, நிதராம் பபூவுஹு
தேவீ ! தேவ தேவர்களுடைய அஹங்காரத்தை அழித்து, அனுக்ரஹம் செய்த கதை இந்த தசகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 100 வருடங்கள் தேவாஸுர யுத்தம் நடந்தது. பராசக்தியின் அனுக்ரஹத்தால் தேவர்கள் ஜயம் அடைந்து, அஸுரர்கள் பாதாள லோகம் சென்றார்கள். தேவர்கள் தங்களின் பராக்ரமமே வெற்றிக்குக் காரணம் என்று கர்வம் கொண்டு, அதன் மூலகாரணமான அன்னையை மறந்தார்கள்.
2. மயைவ தைத்யா, பலவத்தரேண
ஹதா ந சான்யை, ரிதி சக்ரமுக்யாஹா
தேவா அபூவன் அதிதர்ப்பவந்தஹ
ஸ்த்வம் தேவி! சாந்த:, குருஷே ஸ்ம ஹாஸம்
தேவாஸுர யுத்தத்தின் வெற்றிக்குக் காரணம் தங்களின் சாமர்த்யமே என்று ஒவ்வொரு தேவரும் நினைத்தார்கள். அதனால் கர்வம் கொண்டார்கள். ஒவ்வொரு முறையும் ஆபத்துக் காலங்களில் தேவர்களை ரக்ஷித்தது சர்வ சக்தி ஸ்வரூபிணியான அம்பாள் தான். அதைக் கூட தேவர்கள் மறந்தார்கள். இதைக் கண்ட தேவி மனதிற்குள் சிரித்தாள்.
3. தச்சித்த தர்பாஸுரநாசனாய
தேஜோமயம் யக்ஷ், அவபுர் ததானா
த்வம் நாதிதூரே, ஸ்வயமா விராஸீ-
ஸ்த்வாம் வாஸவாத்யா, தத்ருசு: ஸுரௌகாஹா
தேவர்களுக்கு எப்பொழுதும் தீங்கு செய்பவர்கள் அஸுரர்கள் மட்டுமே. அஸுரர்களின் சக்தி குறைந்த போது, தேவர்கள் மனதில் அஹங்காரம் வந்தது. அம்பாள் தான் எப்பொழுதும் அஸுரர்களை அழித்து தேவர்களுக்குச் சகாயம் செய்பவள். அதனால் அவர்களின் அஹங்காரத்தை அழித்து அனுக்ரஹம் செய்ய க்ருபா கடாக்ஷியான அம்பாள் ஒரு யக்ஷ ரூபத்தில் ஆவிர்பவித்தாள். அந்த யக்ஷ ரூபம் கோடி சூர்ய ப்ரகாச முடையதாகவும், கோடி சந்த்ர சீதள ப்ரகாஸமாயும், கோடி மின்னல் ஒளி போன்றதாயும், கைகால்கள் போன்ற உறுப்புக்கள் தோன்றாததாயும், மிகுந்த அழகுடன் கூடிய தேஜஸுடனும் இருந்தது. தேவர்கள் இந்த யக்ஷ ரூபத்தைப் பார்த்தார்கள்.
4. ஸத்ய: கிலாSSசங்க்யத தை ரிதம் கிம்?
மாயாSSஸுரீவே, தி: ததோ மகோனா
அக்னிர்நியுக்தோ, பவதீம் அவாப்தஹ
ப்ருஷ்டஸ்த்வயா கோ,Sஸி குதோSஸி சேதி
அழகான ஒளிவடிவமான அந்த ரூபத்தைக் கண்ட தேவர்கள் சந்தேகம் கொண்டனர். இது அஸுரர்களின் மாயயையோ என நினைத்தனர். யார்? எதற்காக வந்தது என்று அறிந்து கொள்ள, இந்திரன் அக்னி தேவரை அனுப்பினான். தன்னால் தான் அது முடியும் என்று தன்னை அனுப்பினதாக அக்னி கர்வம் கொண்டார். அக்னி யக்ஷனிடம் சென்று நீ யார்? எனக் கேட்டார். அந்த யக்ஷன் அக்னியைப் பார்த்து நீ யார்? உன் பலம் என்ன சொல் என்று கேட்டது.
5. ஸ சாSSஹ ஸர்வைர், விததோSக்னி ரஸ்மி;
மைய்யேவ திஷ்டத்,யகிலம் ஜகச்ச;
சக்னோமி தக்தும், ஸகலம் ஹவிர்புங்
மத்வீர்யதோ தைத்ய,கணா ஜிதாச்ச
ஹவிஸை உண்ணும் அக்னி நான். நான் உலகப் பிரசித்தி பெற்றவன். ஸர்வத்தையும் தகனம் செய்யும் சக்தி உடையவன் என்று அஹங்காரமாகக் கூறுகிறான்.
6. இதீரிதா சுஷ்க,த்ருணம் த்வமேகம்
புரோ நிதாயாSSத்த, தஹைததாசு
ஏவம் ஜ்வலன் அக்னி,ரிதம் ச தக்தும்
குர்வன் ப்ரயத்நம், ந சசாக மத்தஹ
எதையும் எரிப்பேன் என்று சொன்னாயே ,எங்கே இதை கொளுத்து பார்ப்போம் என்று யக்ஷன் ஒரு உலர்ந்த புல்லை அக்னியின் முன் வைத்தது. அக்னி ஜ்வலித்தது. கொழுந்து விட்டும் எரிந்தது. ஆனால் புல்லின் ஒரு ஓரத்தைக் கூட அக்னியால் எரிக்க முடியவில்லை.
7. ஸ நஷ்டகர்வ: ஸஹஸா நிவ்ருத்தஹ
ஸ்ததோSநிலோ வஜ்,ரப்ருதா நியுக்தஹ
த்வாம் ப்ராப்தவான் அக்னி,வதேவ ப்ருஷ்டோ
தேவி! ஸ்வமாஹாத்ம்ய,வசோ பபாஷே
அக்னியின் அஹங்காரம் குறைந்தது. அக்னியால் பூதம் யார் என்று அறியவோ, புல்லை எரிக்கவோ முடியவில்லை. அக்னி இந்திரனிடம் திரும்பி வந்தான். இந்திரன் வாயுவை அனுப்பினான். வாயுவும் கர்வத்துடன் பூதத்திடம் சென்றான். பூதம் நீயார் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது. வாயு கர்வத்துடன் தன் மகிமையைச் சொல்ல ஆரம்பித்தான்.
8. “மாம் மாதரிச்வான,மவேஹி; ஸர்வே
வ்யாபார வந்தோ ஹி, மயைவ ஜீவாஹா
ந ப்ராணிந: ஸந்தி, மயா விநாச;
க்ருஷ்ணாமி ஸர்வம், சலயாமி விச்வம்!”
வாயு சொன்னான்” நான் இருப்பதால் தான் ஜீவராசிகள் சுவாசிக்கிறார்கள். நானே அந்த ப்ராண சக்தி. நான் எதையும் எடுத்துச் செல்வேன். எதையும் ஆடச் செய்வேன்” என்று தன்னுடைய பெருமையைக் கூறினான்.
9. இத்யுக்தமாகர்ண்ய, த்ருணம் ததேவே
ப்ரதர்ச்ய சை தச்,சலயே த்யபாணீஹீ
ப்ரபஞ்சன ஸ்தத், ஸ ச கர்ம கர்த்தும்
அசக்த ஏவாஸ்த, மதோ நிவ்ருத்தஹ
வாயுவின் பேச்சக் கேட்ட பூதம் சிரித்தது. எங்கே இதை ஆட்டிக் காட்டு என்று அக்னியின் முன் வைத்த அதே உலர்ந்த புல்லை வைத்தது. புயல் வீசியது. ஆனால் புல் துளியும் அசங்கவில்லை. வாயுவின் முயற்சி வீணானது. அகங்காரமும் அழிந்தது. வாயு மீண்டும் இந்திரனிடம் திரும்பி வந்தது. இப்படியாக அக்னி ,வாயு இருவரின் கர்வமும் அழிந்தது.
10. அதாதிமானீ, சதமன்யுரந்தஹ
அக்னீம் ச வாயும், ச ஹஸன்னவாப
த்வாம் யக்ஷரூபாம்;ஸஹஸா திரோபூஹூ
ஸோSதஹ்யதாந்த:, ஸ்வலகுத்வபீத்யா
அகங்காரர்களான தேவர்களின் தலைவன் இந்திரன். அக்னி வாயுவால் முடியாததைத் தான் சாதிக்கலாம் என்று இந்திரன் பூதத்திடம் சென்றான். பராத்பரமாகிய அந்த பூதம், இந்திரன் எதிரில் ஓடி வந்து, மறைந்து போனது. அக்னியும் வாயும் பூதத்திடம் பேசினார்கள். ஆனால் இந்திரனுக்கு அதுவும் முடியவில்லை. தன்னை ஒரு பொருளாக மதிக்காமல், எதையும் கேட்காமல் ஓடிவிட்டதே என்று வெட்கமடைந்தான். இந்த அவமானத்தை என்னவென்று சொல்வது? யாரிடம் சொல்வது? இதைத் தேவர்களிடம் சொல்வதைவிட உயிரை விடுவதே மேலானது. மானம் இழந்தால் அது இறந்ததற்குச் சமம் தானே? இப்படி எண்ணி இந்திரன் ஆதங்கம் அடைந்தான்.
11. அத ச்ருதாகா,சைவசோனு ஸாரீ
ஹ்ரீம்காரமந்த்ரம், ஸ சிராய ஜப்த்வா
பச்யன்னுமாம் த்வாம், கருணாச்ருநேத்ராம்
நநாம பக்த்யா, சிதிலாபிமாநஹ
இந்திரன் கர்வம் அழிந்து அந்த யக்ஷனிடம் சரண் அடைந்தான். அப்பொழுது” இந்திரா! நீ மாயாபீஜ மந்திரத்தை ஜபம் செய் . அதனால் நீ சுகம் அடைவாய் ” என்று ஒரு ஆகாய வாக்குக் கேட்டது. அதனால் கண்ணை மூடிக் கொண்டு லட்ச வருஷம் “ஹ்ரீம்” என்னும் மாயாபீஜ மந்திரத்தை ஜபித்து த்யானம் செய்தான். முடிவில் ஹிமவான் மகளாக வந்து தேவி தரிசனம் தந்தாள். இந்திரன் தன் அகந்தையை விட்டு தேவியை நமஸ்கரித்தான்.
12. ஞானம் பரம் த்வன், முகத: ஸ லப்த்வா
க்ருதாஞ் சலிர் நம்,ரசிரா நிவ்ருத்தஹ
ஸர்வாமரேப் ய:, ப்ரதௌ; ததஸ்தே
ஸர்வம் த்வதிச்சா,வசகம் வ்யஜானனு
தொடர்ந்து இந்திரன் தேவியை வணங்கி வந்தான். தேவி இந்திரனுக்குப் பரமஞான உபதேசம் செய்தாள். மும்மூர்த்திகள் கூட குணமயமானவர்கள் என்றும் தேவி மட்டுமே குணாதீதை என்றும் புரிந்து கொண்டான். அக்னி கொழுந்து விட்டு எரிவதும் வாயு வீசுவதும் தேவியின் சங்கல்பமே. அவர்களின் சக்திகளால் அல்ல. தாங்கள் அஸுரர்களை வெற்றி கொண்டதும் தங்களின் சக்தியால் அல்ல. தேவியின் அனுக்ரஹமே என்பதைப் புரிந்து கொண்டான். மீண்டும் தேவலோகம் வந்தான். தேவர்கள் தங்களின் கர்வம் விலகி தேவியை ஆராதனைச் செய்யத் தொடங்கினார்கள்.
13. தத: ஸுரா தம்,பவி முக்திமாபுர்
பவந்து மர்த்யாச்ச, விநம்ர சீர்ஷாஹா
அந்யோன்ய ஸாஹாய்ய, கராச்ச ஸர்வே;
மா யுத்தவார்த்தா, புவனத்ரயேSஸ்து
தேவலோகத்தில் தேவர்கள் எல்லோரும் தேவியை ஆராதனை செய்தார்கள். பூமியிலும் இப்படி எல்லோரும் தேவி ஆராதனை செய்தால் எப்படி இருக்கும் என்று இந்நூலின் ஆசிரியர் நினைத்துப் பார்க்கிறார். எல்லோரும் நல்ல மனம் உடையவர்கள் ஆவார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்வார்கள். உலகில் கலகம் என்பதே இருக்காது.
14. த்வதிச்சயா ஸூர்ய,சசாங்க வஹ்நி
வாய்வாதயோ தேவி!, ஸுரா: ஸ்வகாநி
கர்மாணி குர்வந்தி;, ந தே ஸ்வதந்த்ராஹா
ஸ்தஸ்யை நமஸ்தேSஸ்து, மஹானுபாவே!
தேவியைத் தவிர யாரும் சுதந்திரமானவர்கள் அல்லர். யார் ,எதை, எப்படி, எங்கு செய்ய வேண்டும் என்று நிர்ணயம் செய்பவள் தேவிதான். அதை எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். யாருக்கு எந்த சமயத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அந்த சமயத்தில் தேவி அதைச் செய்து நிச்சயம் கருணை காட்டுவாள்.
முப்பத்தி இரண்டாம் தசகம் முடிந்தது
Saturday, 9 September 2023
31 ஏகத்ரிம்ʼஶத³ஶக꞉ - ப்⁴ராமர்யவதார꞉
https://youtu.be/cJClnrWJW0Y
31 ஏகத்ரிம்ʼஶத³ஶக꞉ - ப்⁴ராமர்யவதார꞉
கஶ்சித்புரா மந்த்ரமுதீ³ர்ய கா³யத்ரீதி ப்ரஸித்³த⁴ம்ʼ தி³திஜோ(அ)ருணாக்²ய꞉ .
சிராய க்ருʼத்வா தப ஆத்மயோனே꞉ ப்ரஸாதி³தாதா³ப வரானபூர்வான் .. 31-1..
ஸ்த்ரீபும்பி⁴ரஸ்த்ரைஶ்ச ரணே த்³விபாதை³ஶ்சதுஷ்பதை³ஶ்சாப்யுப⁴யாத்மகைஶ்ச .
அவத்⁴யதாம்ʼ தே³வபராஜயம்ʼ ச லப்³த்⁴வா ஸ த்³ருʼப்தோ தி³வமாஸஸாத³ .. 31-2..
ரணே ஜிதா தை³த்யப⁴யேன லோகபாலை꞉ ஸஹ ஸ்வஸ்வபதா³னி ஹித்வா .
தே³வா த்³ருதா꞉ ப்ராப்ய ஶிவம்ʼ ரிபூணாம்ʼ ஸம்ʼயக்³வதோ⁴பாயமசிந்தயம்ʼஶ்ச .. 31-3..
ததா³(அ)ப⁴வத்காப்யஶரீரிணீ வாக்³ப⁴ஜேத தே³வீம்ʼ ஶுப⁴மேவ வ꞉ ஸ்யாத் .
தை³த்யோ(அ)ருணோ வர்த⁴யதீஹ கா³யத்ர்யுபாஸனேனாத்மப³லம்ʼ த்வத்⁴ருʼஷ்யம் .. 31-4..
யத்³யேஷ தம்ʼ மந்த்ரஜபம்ʼ ஜஹாதி ஸ து³ர்ப³ல꞉ ஸாத்⁴யவதோ⁴(அ)பி ச ஸ்யாத் .
ஏவம்ʼ நிஶம்ய த்ரித³ஶை꞉ ப்ரஹ்ருʼஷ்டைரப்⁴யர்தி²தோ தே³வகு³ரு꞉ ப்ரதஸ்தே² .. 31-5..
ஸ ப்ராப தை³த்யம்ʼ யதிரூபதா⁴ரீ ப்ரத்யுத்³க³தோ மந்த்ரஜபாதிஸக்தம் .
ஸ்மிதார்த்³ரமூசே குஶலீ ஸப³ந்து⁴மித்ரோ ப⁴வான் கிம்ʼ ஜக³தே³கவீர .. 31-6..
தை³த்யஸ்ய தே மந்த்ரஜபேன கிம்ʼ யோ நூனம்ʼ ப³லிஷ்ட²ம்ʼ த்வப³லம்ʼ கரோதி .
யேனைவ தே³வா அப³லா ரணேஷு த்வயா ஜிதாஸ்த்வம்ʼ ஸ்வஹிதம்ʼ குருஷ்வ .. 31-7..
ஸம்ʼந்யாஸினோ மந்த்ரஜபேன ராக³த்³வேஷாதி³ ஜேதும்ʼ ஸததம்ʼ யதந்தே .
ந த்வம்ʼ யதிர்னாபி முமுக்ஷுரர்த²காமாதிஸக்தஸ்ய ஜபேன கிம்ʼ தே .. 31-8..
ஏகம்ʼ ஹி மந்த்ரம்ʼ ஸமுபாஸ்வஹே த்³வௌ தேனாஸி மித்ரம்ʼ மம தத்³வதா³மி .
மந்த்ரஶ்ச மே முக்தித³ ஏவ துப்⁴யம்ʼ வ்ருʼத்³தி⁴ம்ʼ ந த³த்³யாத³யமித்யவேஹி .. 31-9..
ப்³ருʼஹஸ்பதாவேவமுதீ³ர்ய யாதே ஸத்யம்ʼ தது³க்தம்ʼ தி³திஜோ விசிந்த்ய .
க்ரமாஜ்ஜஹௌ மந்த்ரஜபம்ʼ ஸதா³ ஹி மூட⁴꞉ பரப்ரோக்தவினேயபு³த்³தி⁴꞉ .. 31-10..
ஏவம்ʼ கு³ரௌ குர்வதி தை³த்யபீ⁴தை꞉ க்ருʼத்வா தபோயோக³ஜபாத்⁴வராதி³ .
ஜாம்பூ³னதே³ஶ்வர்யமரை꞉ ஸ்துதா த்வம்ʼ ப்ரஸாதி³தா ப்ராது³ரபூ⁴꞉ க்ருʼபார்த்³ரா .. 31-11..
த்வத்³தே³ஹஜாதைர்ப்⁴ரமரைரனந்தைர்தை³த்ய꞉ ஸஸைன்யோ விப²லாஸ்த்ரஶஸ்த்ர꞉ .
த³ஷ்டோ ஹதஸ்த்வம்ʼ ச நுதிப்ரஸன்னா பஶ்யத்ஸு தே³வேஷு திரோஹிதா(அ)பூ⁴꞉ .. 31-12..
ஸ்வதே³ஹதோ வை ப்⁴ரமரான் விதா⁴த்ரீ த்வம்ʼ ப்⁴ராமரீதி ப்ரதி²தா ஜக³த்ஸு .
அஹோ விசித்ராஸ்தவ தே³வி லீலா꞉ நமோ நமஸ்தே பு⁴வனேஶி மாத꞉ .. 31-13..https://youtu.be/cJClnrWJW0Y
நன்றி: VASANTHA
Amma http://krishvasa.blogspot.com/
தேவீ நாராயணீயம் – தசகம் 31 to 41
தசகம் 31
ப்ராமர்யவதாரம்
1. கச்சில் புரா மந்த்ர,முதீர்ய காய –
– த்ரீதி, ப்ரஸித்தம் திதி,ஜோருணாக்யஹ
சிராய க்ருத்வா, தப ஆத்மயோனேஹே
ப்ரஸாதிதாதா,ப வரான் அபூர்வானு.
அருணன் என்னும் ஒரு அஸுரன் இமயமலை நோக்கிச் சென்று, கங்கைக் கரையில் ஒரு பர்ணசாலை அமைத்துக் கொண்டு, மிகக் கடுமையாக அன்ன ஆகாரம் ஏதும் இன்றி, தண்ணீர் கூட அருந்தாமல் காயத்ரி மந்திரத்தை பல வருடங்கள் ஜபித்து வந்தான். அவன் தவத்தின் உக்ரம் சகல லோகத்தையும் தகிக்க, தேவர்கள் பயந்து நடுங்கி ப்ரம்மனிடம் முறையிட்டார்கள். ப்ரம்மன் ஹம்ஸவாகனத்தில் அருணனுக்குக் காட்சி தந்தார். இதுவரை யாரும் கேட்காத வரத்தை ப்ரம்மனிடம் கேட்டான். பல ஆயிரம் வருஷங்கள் காயத்ரீ மந்திரத்தை ஜபித்ததால் அவனுக்குப் புண்ணியமும் கிடைத்தது.
2. ஸ்திரீபும்,பிரஸ்த்ரைச்ச, ரணே த்விபாதைஹி
சதுஷ்பதை சாப்,யு பயாத்மகைச்ச
அவத்யதாம் தேவ,பராஜயம் ச
லப்த்வா ஸ த்ருப்தோ, திவமாஸஸாத
அருணன் அப்படி என்ன வரம் கேட்டான்? சும்ப நிசும்பர்கள், ஹிரண்யகசிபு போன்றவர்களுக்கு வந்த அபத்தம் தனக்கும் வரக்கூடாது என்று மிகவும் ஜாக்கிரதையாக வரம் கேட்டான். ” எனக்கு யுத்தத்தினாலோ,அஸ்திர சஸ்திரங்களினாலோ, இரண்டு கால்கள் உடைய ஆணாலோ பெண்ணாலோ, நான்கு கால்கள் உடைய மிருகங்களினாலோ, அல்லது நரஸிம்ஹ அவதாரம் போன்று இரண்டும் இணைந்த உருவத்தாலோ இது போன்ற எந்த ஜந்துக்களாலும் மரணம் வரக்கூடாது. மேலும் இப்பொழுது எனக்குத் தேவர்களை வெல்லும் சக்தியும் வேண்டும்” எனக் கேட்டான். ப்ரம்மாவும் தந்தார். இந்த வரம் கிடைத்த அஹங்காரத்தால் ஸ்வர்க்கலோகம் சென்றான்.
3. ரணே ஜிதா தைத்ய,பயேன லோக
பாலை: ஸஹ ஸ்வ, ஸ்வ பதானி ஹித்வா
தேவா த்ருதா: ப்ராப்ய, சிவம் ரிபுணாம்
ஸம்யக் வதோபாய,மசிந்தயம்ச்ச
இந்திரனை யுத்தத்திற்கு அழைத்தான். சூரியனும் இந்திரனும் பயந்து, ப்ரம்மனிடம் போக, அவரும் அனைவருடன் விஷ்ணுவிடம் செல்ல, முடிவில் அனைவரும் சிவனிடம் சென்றனர். சிவனுக்கு அருணனின் வரம் பற்றி நன்கு தெரியும். அதனால் அவனை எப்படி வெற்றி கொள்வது என்று எல்லோரும் யோசித்தார்கள். சூரியன், யமன், அக்னி ஆகியோரையும் அவரவர்களின் இடத்தைவிட்டு விரட்டி, அவர்களைப் போல் மூன்று உலகங்களையும் ஆண்டு வந்தான்.
4. ததாSபவத் காப்ய,சரீரிணீ வாக்-
பஜேத தேவீம்,சுபமேவ, வ: ஸ்யாது
தைத்யோSருணோ வர்த்த,யதீஹ காயத்ரீ
உபாஸ நேநாSSத்,மபலம் த்வத்ருஷ்யம்
இப்படி எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு அசரீரி வாக்கு கேட்டது.” காயத்ரீ மந்திரத்தை பல ஆயிரம் வருடங்கள் ஜபித்ததால் அவன் பலம் மிகுந்து வருகின்றது. அஸுரன் இப்பொழுது மிகுந்த ஆத்ம பலத்துடன் இருக்கிறான்”.
5. யத்யேஷ தம் மந்த்ர,ஜபம் ஜஹாதி
ஸ துர்பல: ஸாத்,யவதோSபி ச ஸ்யாது
ஏவம் நிசம்ய த்ரிதசை: ப்ரஹ்ருஷ்டைஹி
அப்யர்த்திதோ தேவ,குரு: ப்ரதஸ்தே
“அவன் காயத்ரீ மந்திரம் சொல்வதை நிறுத்த வேண்டும். அதனால் அவன் பலம் குறையும். அப்பொழுது அவனை வெல்வது எளிதாகும்”. அசரீரி வாக்கைக் கேட்ட தேவர்கள் சந்தோஷம் கொண்டார்கள். தங்கள் குருவான ப்ரகஸ்பதியைச் சரண் அடைந்தார்கள். விபரம் அறிந்து கொண்ட ப்ரகஸ்பதி அஸுரனிடம் சென்றார்.
6. ஸ ப்ராப தைத்யம், யதிரூபதாரீ;
ப்ரத்யுத்கதோ மந்த்ர,ஜபாதிஸக்தம்
ஸ்மிதார்த்ரமூசே, குசலீ ஸ பந்து
மித்ரோ பவான் கிம்? ஜகதேகவீர!
தேவர்களின் குருவான ப்ரகஸ்பதி ஒரு சந்யாஸி போல் வேடம் பூண்டு அருணனிடம் சென்றார். அருணனும் சந்யாஸியை உபசரித்து வரவேற்றான். அவன் விடாமல் காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பதை சந்யாஸியான ப்ரகஸ்பதிப் பார்த்தார். புன்சிரிப்புடன் அஸுரனின் குசலம் விஜாரித்தார். அவனை ஜகதேகவீரா! என்றும் அழைத்தார்.
7. தைத்யஸ்ய தே மந்த்ர,ஜபேன கிம்? யோ
நூனம் பலிஷ்டம், த்வபலம் கரோதி
யேனைவ தேவா, அபலா ரணேஷு
த்வயா ஜிதா, ஸ்த்வம், ஸ்வஹிதம் குருஷ்வ
‘ஏன் இப்படி விடாமல் மந்திரத்தை ஜபம் செய்கிறாய்? இதனால் உனக்கு என்ன லாபம்? இப்பொழுது உன்னிடம் இல்லாத எந்த ஒரு புதிய சுகமும் நீ இப்படி விடாமல் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்காது. இந்த ஜபத்தால் எந்த லாபமும் இல்லை. நஷ்டம் தான் ஏற்படும். பேரும் புகழும் உடையவன் துர்பலனாவான். தேவர்கள் மந்திரத்தை விடாமல் ஜபித்து ஜபித்து துர்பலர்கள் ஆகவில்லையா? யுத்தத்திலும் தோல்வியையே தழுவினர். அதனால் உனக்கு வருங்காலத்திற்கு எது உகந்ததோ அதைச் செய். அதுதான் உனக்கு நன்மை தரும்” என்றார் சந்யாஸி வேடம் கொண்ட ப்ரகஸ்பதி.
8. ஸந்யாஸினோ மந்த்ர,ஜபேன ராக
த்வேஷாதி ஜேதும், ஸததம் யதந்தே;
ந த்வம் யதிர், நாபி, முமுக்ஷு, ரர்த்த-
– காமாதிஸக்தஸ்ய, ஜபேன கிம் தே?
அஸுரன் கேட்டான் “மந்திரம் ஜபித்தால் பலம் போய்விடுமா? அப்படியானால் சந்யாஸிகள் ஏன் ஜபிக்கிறார்கள்?” போலி சந்யாஸி பதில் சொன்னார். “மந்திரம் ஜபித்தால் ராக த்வேஷாதிகள் நசித்துப் போகும். சந்யாஸிகளுக்கு அதுதானே வேண்டும். அவர்களுக்கு அர்த்த காம்யங்களில் தாத்பர்யமில்லை. ஆனால் அஸுரனான நீ இந்த மந்திரத்தை ஜபித்தால் விபரீதமான பலனைக் கொடுக்கும். ராகத்வேஷங்களை நசிக்கும், அர்த்த காமங்களில் ஆஸக்தி குறையும். உன்னை சந்யாஸியாக மாற்றும். அதனால் மந்திரம் ஜபிக்காதே” என்றார்.
9. ஏகம் ஹி மந்த்ரம், ஸமுபாஸ்வஹே த்வௌ;
தேனாஸி மித்ரம், மம, தத் வதாமி-
மந்த்ரச்ச மே முக்தித ஏவ, துப்யம்
வ்ருத்திம் ந தத்யாத,யமித்யவேஹி
அருணாஸுரன் எதையும் கேட்காமல் சந்யாஸி எதற்காக இப்படிச் சொல்ல வேண்டும்? இந்த வினாவிற்கான விடை இந்த ஸ்லோகத்தில் உள்ளது. சந்யாஸியும், அஸுரனும் ஜபிப்பது ஒரே மந்திரம் தான். அதனால் இருவரும் நண்பர்கள். நண்பனின் நன்மைக்காகவே இதைச் சொன்னார். இது ஒரு நண்பனின் கடமை அல்லவா? சந்யாஸிக்கு அது நண்மை தரும். ஆனால் அஸுரனுக்கு இது நல்லதல்ல. அதனால் ஒரு நண்பனாக இதைச் சொன்னேன். உனக்குத் தோன்றும் படிச்செய் என்று சொன்னார் சந்யாஸி.
10. ப்ருஹஸ்பதாவேவ,முதீர்ய யாதே
ஸத்யம் ததுக்தம், திதிஜோ விசிந்த்ய
க்ரமாஜ் ஜஹொ மந்த்ர,ஜபம்; ஸதா ஹி
மூட: பரப்ரோக்த, வினேய புத்திஹி
ப்ரகஸ்பதி ஒரு நண்பன் போலப் பேசி, தான் சொல்வதை அஸுரன் நம்பும்படிச் சாமர்த்யமாகப் பேசினார். அஸுரனும் நம்பினான். நாம் அறியாதவர்கள் நமக்கு உபதேசம் செய்ய வந்தால் நாம் யோசிக்க வேண்டும். நம்முடைய புத்தியை உபயோகிக்க வேண்டும். ஆனால் அஸுரன் சந்யாஸியை நம்பினான். அவர் சொல்வதெல்லாம் சத்தியமானதே என்று நம்பினான். மந்திர ஜபம் செய்வதை நிறுத்தினான். முன்னும் பின்னும் யோசிக்காத மூடன் அவன். புத்தியில்லாததால் வஞ்சிக்கப் பட்டான்.
11. ஏவம் குரௌ குர்,வதி தைத்யபீதைஹி
க்ருத்வா தபோயோக, ஜபாத்வராதி
ஜாம்பூனதேச்வர்ய,மரை: ஸ்துதா த்வம்
ப்ரஸாதிதா ப்ரா,துரபூ: க்ருபார்த்ரா
இந்த சமயத்தில் இந்திராதி தேவர்கள் ஜாம்பூனதேஸ்வரியான தேவியை மாயா பீஜத்தால் (ஹ்ரிம்) ஜபம் செய்து தவம், யோகம், இவைகளால் துதித்தார்கள். மஹா வித்யே ! சகலத்திற்கும் ஆதாரமானவளே! பயங்கரமானவளே! காளிகையே! பீதாம்பரதாரீ! திருபுரசுந்தரீ! பைரவீ! மாதவீ! சாகம்பரீ! கங்கே! சாரதே! சாவித்ரீ! சுவாஹே! சுவதே! பிரமரங்களை மாலையாக அணிந்தவளே! பிரமரங்கள் மொய்க்கும் மாலை அணிந்தவளே! புவனேஸ்வரியே! உனக்கு எல்லாதிசைகளிலும் நமஸ்காரம் நமஸ்காரம் என்று ஸ்தோத்ரம் செய்தார்கள். தேவி கருணையுடன் அவர்கள் முன் தோன்றினாள்.
12. த்வத் தேஹஜாதைர், ப்ரமரைர் அனந்தைர்
தைத்ய: ஸஸைன்யோ, விபலாஸ்த்ர சஸ்த்ரஹ
தருஷ்டோ ஹத: ஸ்த்வம், ச நுதி,ப்ரஸன்னா
பச்யத்ஸு தேவேஷு, திரோஹிதாபூஹூ
தேவர்கள் முன்தோன்றிய அன்னையின் சரீரத்திலிருந்து லக்ஷக்கணக்கான அளவில் பிரமரங்கள் அதாவது வண்டுகள் தோன்றி, தேனை எடுக்க வரும் மனிதனைக் கொட்ட வரும் தேனீக்கள் போல, அஸுரனை நோக்கிச் சென்றன. அஸுரன் காயத்ரி மந்திர ஜபத்தை நிறுத்தியதால், தான் பலமிழந்து இருப்பதாக உணர்ந்தான். பிரமரக் கூட்டத்தைக் கண்ட ஜனங்கள் ஆச்சர்யத்திருக்க, வண்டுகள், அஸுரனையும் அவனது சகாக்களையும் சூழ்ந்து அவர்களின் மார்பைத் துளைக்க, வண்டுகளுடன் யுத்தமும் செய்ய முடியவில்லை, அவனுடைய அஸ்த்ர சஸ்த்ரங்களாலும் எந்த பயனும் இல்லாமல் போனது. அவர்கள் மரணம் அடைந்தார்கள். பிரமரங்களுக்கு 6 கால்கள். இரண்டும் இல்லை. நான்கும் இல்லை. அது மனித , மிருக இனமும் இல்லை. இரண்டும் சேர்ந்ததும் இல்லை. ப்ரம்மா எப்படி வரம் தந்திருந்தாலும் அம்பாள் அதற்கான வழியைக் கண்டு, துஷ்டர்களை அழித்து பக்தர்களைக் காப்பாற்றுவாள். ஆச்சர்யம்! ஆச்சர்யம்! என்று அமரர்கள் அதிசயித்து பிரமராம்பிகையை பூஜித்து, ஜயமாதா! ஜய ஈசானீ! என்று கூறி நமஸ்கரித்தார்கள். தேவியும் இதனால் மகிழ்ச்சி அடைந்து, அவரவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தந்து அமரர்கள் பார்த்திருக்க தேவீ மறைந்தாள்.
13. ஸ்வதேஹதோ வை, ப்ரமரான் விதாத்ரீ
த்வம் ப்ராமரீதி, ப்ரதிதா ஜகத்ஸு;
அஹோ! விசித்ராஸ்,தவ தேவீ லீலா;
நமோநமஸ்தே புவனேசி மாதஹ!
நமஸ்தே நமஸ்தே ஜகதம்பிகே
நமஸ்தே நமஸ்தே ஜகத்வ்யாபிகே
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீசைலவாஸி
நமஸ்தே நமஸ்தே ப்ரமராம்பிகே!
பிரமரங்களை உற்பத்தி செய்ததால் தேவிக்கு ப்ராமரீ! என்ற பெயர் பிரசித்தி பெற்றது. அனைத்தும் தேவியின் சித்தப்படியே நடக்கும். அந்த அன்னையின் கருணைக்கு நாமும் பாத்திரமாக வேண்டாமா? இதை நமது வாழ்க்கையின் லக்ஷியமாகக் கொள்ள வேண்டும். அந்த கருணயை வேண்டி இதன் ஆசிரியர் மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார்.
முப்பத்தி ஒன்றாம் தசகம் முடிந்தது
ArabhimAnam vaittAdarippAr - rAgamAlika - tarangampAdi panchanatha iyer
Song: Meaning:
aarabhimaanam
raagam: raagamaalika
taaLam: aadi
Composer: TanangambaDi Pancanaada Aiyyar
Language: Tamil
pallavi
aarabhi mAnam vaittAdarippAr ennai aanandabhairavee
(Arabhi)
anupallavi
pAril unnai allAl parama kalyANI yAriDattinil sholvEn hamsadhvani shivakaama sundari
ciTTai swaram
hamsadhwani: rI ga ga pa pa ni ni sA ni sa ni ga rI |
sa rI sa ri sa ni pa | ga pA ga pa ga ri sa ||
kalyaaNi: rI sa ni dhA ni sa ri gA ma pa ma dhA |
ni sa ri sA ni dha ni | sa nI dha pa ma ga ri ||
anandabhairavi: sa ni sa gA ri gA ma pA ga ma pa dha pa |
ri sA ni dha pa dha pa | , ma ga ri pa ma ga ri ||
aarabhi: ni sa rI , ma ga ri pA , ma ga ri mA |
ga ri dha dha pa ma pa dha | sA ni dhA pA ma ga ri
(aarabhimaanam)
caraNam 1
santatamum nAn sArangapANi dEviyin caraNamE gatiyenru sAmajagAmini
cintanai sheyya jaganmOhana rUpiNi cittamiranginAlenna shrI lalitAmbA
ciTTai swaram
lalitaa: mA , dha ga ma dha sa ga ma dha ni sa ga ma ni |
dhA , sa ni dhA ri | sa ni dha ga ri sa ni dha ||
mOhanam: pA dha ga pa dha sa ri ga sa ri dha sa pa dha ga |
rI , sa ri ga ri dha | sa ri sa pa dha sa dha ga ||
saamaa: pa dha sa dha pa mA pa dha ma ga ri sa ri ga sa |
rI , dha dha sa sa ri | ri ma ma pa dha dha pa ma ||
saaranga: pa dha ni sa rI sa dhA pa ma ri ga ma2 ri sa |
rI sa pA ma ni dha | , pa ma ri ga ma2 ri sa
(arabhimanam)|
caraNam 2
tApangaL tIrumE un darbAr mahimai sholla taramA ennAlammA parama pAvani bhairavi
kAppATra vENumennai karuNApuri tanaya nI kaDaikkaNNAl pArammA kamalamanOhari
ciTTai swaramk
AppATra vENumennai karuNApuri tanaya nI shud be read sung as kAppATra vENumennai karuNApuri kalyaNI
kamalaa manOhari: ga ma pa ni sa ga sA , ni dha pa ma ga pa ma |
gA, sa ga ma pa ni | sA ni dha pa ma ga sa ||
poorvi kalyaaNi: ni dhA sa ri ga ri gA ma pa dha pa sa ni |
dhA , ga ri ni dha ma | ga ni dha ma ga ri ga ri ||
bhairavi: ni sA ga ri ga ma pA dha ma pa dha ni sa ri |
sA , pA ga ri | sa ni dha pa ma ga ri sa ||
darbaar: ri ma pa dhA pa ma pa dha ni sa pa dha ni sa ri |
gA gA ri sa nI | nI dha pa gA gA ri sa
(aarabhimanam)